வடக்கு கிழக்கில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்கு கட்டுப் பணத்தை செலுத்தியது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!
Friday, January 20th, 2023
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கால எல்லை இன்று நிறைவடைகின்ற நிலையில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செலுத்தியுள்ளது.
மேலும், வேட்பு மனுக்களை சமர்ப்பிப்பதற்கான இறுதிக் கட்ட வேலைகள் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழநடத்தலில் மாவட்ட மற்றும் பிரதேச அமைப்பாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பெருமளவில் திரண்டுவந்த முல்லை மக்கள். டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!
இலங்கைக்கான பிரான்ஸ் துாதுவர் – அமைச்சர் டக்ளஸ் விசேட சந்திப்பு - கடற்றொழில்சார் செயற்பாடுகளுக்கு பி...
சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகள் ...
|
|
|
நீர்வள தொழில்சார் ஊக்குவிப்பு திட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நாளை அங்குரார்ப்பணம்!
உலகப் பாலைவனப் பொருளாதாரத்தில் எமது நாட்டின் பொருளாதாரம் மட்டும் சோலைவனமாக இருக்கின்றது எனக் கூற முட...
வீழ்ச்சியிலிருந்த நாட்டை மீட்சிபெற செய்த செயல் வீரர் ரணில் - அவரே மீண்டும் இந்நாட்டின் ஜனாதிபதி - அம...


