மக்கள் மத்தியில் நாம்

தோழர் மூர்த்தியின் புகழுடல் தீயுடன் சங்கமம்!

Sunday, August 27th, 2017
காலஞ்சென்ற அமரர் வேலுப்பிள்ளை நடுநாயகமூர்த்தியின் (தோழர் மூர்த்தி) புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

தோழர் நடுநாயகமூர்த்தி காலமானார்!

Thursday, August 24th, 2017
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தென்மராட்சி பிரதேச முன்னாள் ஒருங்கிணைப்பாளர் நடுநாயகமூர்த்தி (தோழர் மூர்த்தி) காலமானார். கடந்த சில நாட்களாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை... [ மேலும் படிக்க ]

அமரர் ஜெயபாலசிங்கத்தின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!

Sunday, August 20th, 2017
காலஞ்சென்ற அமரர் செல்வரட்ணம் ஜெயபாலசிங்கத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார். மண்டைதீவில் அமைந்துள்ள அன்னாரது... [ மேலும் படிக்க ]

அரியாலை பகுதி வறிய குடும்ப ங்களுக்கு ஈழமக்கள் ஜனநாயககட்சியினால்கூரைத்தகடுகள் வழங்கிவைப்பு!

Thursday, August 10th, 2017
ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் அரியாலை தென்கிழக்குப் பகுதிகளில் வாழும் வறிய குடும்பங்களுக்கு வீடு புனரமைப்பிற்காக கூரைத்தகடுகள் வழங்கிவைக்கப்பட்டது. கட்சியின் நல்லூர் பிரதேச... [ மேலும் படிக்க ]

நிறுத்தப்பட்ட சமுர்த்தி உதவித்திட்டத்தை பெற்றுத்தாருங்கள் – ஈ.பி.டி.பி கட்சியிடம் பாதிக்கப்பட்ட பருத்தித்துறை பயனாளிகள் கோரிக்கை!

Thursday, August 3rd, 2017
மிக வறிய நிலையில் வாழும் தங்களுக்கு இதுவரைகாலமும் வழங்கப்பட்டுவந்த சமுர்த்தி உதவித்திட்டத்தை, தற்போது மீளாய்வு என கூறி நிறுத்தியுள்ளமையால் தாம் பெரும்... [ மேலும் படிக்க ]

வறிய மக்களின் வாழ்வியல் விடிவுக்காக நாம் அயராது பாடுபடுவோம்- வி.கே.ஜெகன்

Friday, July 21st, 2017
எமது கட்சி அடக்கு முறைகளையோ அதிகார துஷ்பிரயோகங்களையோ ஒருபோதும் மேற்கொண்டது கிடையாது. வறிய மக்களது வாழ்வியல் மேம்பாடுகள் அவர்களது பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பானவற்றை... [ மேலும் படிக்க ]

21ஆம் நூற்றாண்டிலும்  சமூக அநீதி தொடரவேண்டுமா?

Wednesday, July 19th, 2017
தமிழ் மக்களிடையே காணப்பட்ட அநீதியான சமூக பிளவுகள் 70ஆம் ஆண்டுகளில் இடதுசாரிக் கட்சிகளினாலும் 80ஆம் ஆண்டுகளின் பின்னர் ஈழ விடுதலை இயக்கங்களினாலும் பெருமளவு மாற்றம் கண்டுள்ளது.  ஆனால்... [ மேலும் படிக்க ]

மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் – அம்பலம் இரவீந்திரதாசன்!

Tuesday, July 18th, 2017
வறிய மக்களின் அடிப்படைத் தேவைப்பாடுகளையும் அவர்களது கோரிக்கைகளையும் இனங்ண்டு அவற்றுக்கு துரிதகதியில் தீர்வுகள் காணப்படவேண்டு என்பதே ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நிலைப்பாடாகும் என... [ மேலும் படிக்க ]

அன்று குடிநீர் , பொருளாதார மையம்!…  இன்று வீட்டுத்திட்டம் ! … மக்களை வதைக்கின்றது கூட்டமைப்பு –  தவநாதன் 

Saturday, July 15th, 2017
போலித் தேசிய வாதிகள் தடுத்த எல்லாவற்றையும் யதார்த்த வாதிகள் சாத்தியமாக்கினார்கள் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாண சபையின்... [ மேலும் படிக்க ]

வறிய குடும்பத்திற்கு ஈ.பி.டி.பி கட்சியினால் வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு!

Tuesday, July 11th, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பம் ஒன்றின் வாழ்வாதார மேம்பாட்டு உதவியாக தையல் இயந்திரம் ஒன்று  வழங்கிவைக்கப்பட்டது. ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]