செய்திகள்

ஜேர்மனியின் புதிய குடியுரிமை விதிகள் நேற்று முதல் நடைமுறை!.

Friday, June 28th, 2024
ஜேர்மனியில் வாழ்ந்துவரும் வெளிநாட்டவர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த ஜேர்மனியின் புதிய குடியுரிமை விதிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த விதிகள் நேற்று... [ மேலும் படிக்க ]

நாய் கடித்தால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெற வேண்டும் – விழிப்புணர்வு மக்களுக்கு தேவை என யாழ்ப்பாணம் போதனாவின் பிரதிப் பணிப்பாளர் ஜமுனானந்தா அறிவுறுத்து!

Friday, June 28th, 2024
நாய் கடித்தால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெற வேண்டும் எனவும் இது தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு தேவை எனவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிபணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா... [ மேலும் படிக்க ]

30 இந்தியர்கள் உட்பட 60 சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

Friday, June 28th, 2024
30 இந்தியர்கள் உட்பட 60 சந்தேக நபர்களைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (27) கைது செய்துள்ளனர். இணையத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் – இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்தை வென்று போட்டிக்குத் தகுதி பெற்றது இந்திய அணி !.

Friday, June 28th, 2024
ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியுடன்... [ மேலும் படிக்க ]

மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் – ஜனாதிபதியின் தொழில் உறவுகள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய எச்சரிக்கை!

Friday, June 28th, 2024
மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என நாங்கள் ஆசிரியர்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என ஜனாதிபதியின் தொழில் உறவுகள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய... [ மேலும் படிக்க ]

முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது – சிற்றுண்டிச்சாலைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் ஆராயவும் நடவடிக்கை!

Friday, June 28th, 2024
2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை... [ மேலும் படிக்க ]

மின்சாரச் சட்டமூலத்தை, அத்தாட்சிப் படுத்தினார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன – புதிய சட்டம் நேற்றுமுதல் அமுலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிப்பு!

Friday, June 28th, 2024
சூரிய சக்தி மின் உற்பத்தி மூலம் 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள்  இலங்கை, மொத்த கொள்ளளவான 1,251 மெகாவோட் திறனை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்த இலங்கை கடற்படை அதிகாரி ரத்நாயக்காவின் பூதவுடலுக்கு அஞ்சலி மரியாதை செலுத்திய அமைச்சர் டக்ளஸ் !

Friday, June 28th, 2024
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்த இலங்கை கடற்படை அதிகாரி ரத்நாயக்காவின் பூதவுடலுக்கு... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் உதயன் காலமானார் – அன்னாருக்கு ஈ.பி.டி.பியின் அஞ்சலி மரியாதை!

Friday, June 28th, 2024
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சில்வேஸ்திரி அலஸ்ரின் ( தோழர்... [ மேலும் படிக்க ]

பிள்ளைகளின் கல்விக்காக ஆசிரியர்கள் காலை வேளையில் பாடசாலைகளில் இருக்க வேண்டியது கட்டாயமானது – இல்லையேல் ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் – ஜனாதிபதி அறிவிப்பு!

Thursday, June 27th, 2024
நாட்டின் பிள்ளைகளின் கல்விக்காக ஆசிரியர்கள் காலை வேளையில் பாடசாலைகளில் இருக்க வேண்டியது கட்டாயமானது என்று வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏதேனும் காரணங்களுக்காக... [ மேலும் படிக்க ]