Uncategorized

வெளிநாடுகளில் உள்ள தனது தூதரகங்களில் மறுசீரமைப்பு  செய்யும் பங்ளாதேஷ் – ஐந்து நாடுகளின் தூதுவர்கள் மீள அழைப்பு!

Saturday, October 5th, 2024
பங்ளாதேஷின் இடைக்கால அரசாங்கம் வெளிநாடுகளில் உள்ள தனது தூதரகங்களில் மறுசீரமைப்பு செய்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவுக்கான தூதுவர் உட்பட ஐந்து நாடுகளுக்கான தனது தூதர்களை... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட பனை, தென்னை அபிவிருத்தி  கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் விசேட சந்திப்பு!

Friday, October 4th, 2024
.....ஈபிடிபியின் கரங்களை பலப்படுத்துவதன்ஊடாகவே தமிழ் மக்களினுடைய  அபிலாசைகளை் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என தெரிவுத்துள்ள டக்ளஸ் தேவானந்தா நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் தேசிய தலைவருக்கு அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !

Friday, October 4th, 2024
.....இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் மக்களின் தேசியத் தலைவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலைக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கட்சியின் பிரதேசங்களின் வட்டார நிர்வாகத்தினருடன் செயலாளர் நாயகம் கலந்துரையாடல்!

Friday, October 4th, 2024
.....ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊர்காவற்றுறை வேலணை மற்றும் வட்டுக்கோட்டை பிரதேசங்களின் கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

வலி மேற்கு பிரதேச முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர்தினக் கொண்டாட்டங்களை சிறப்பாக முன்னெடுக்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் நிதியுதவி!  

Thursday, October 3rd, 2024
வலி மேற்கு பிரதேசத்தை சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களை சிறப்பாக முன்னெடுப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் நிதியுதவி வழங்கி... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாணம் பிரதேச வட்டாரக்குழு, கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துரைாடல்!   

Thursday, October 3rd, 2024
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின், யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டாரக்குழு உறுப்பினர்கள் கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தல் நிறைவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!  

Thursday, October 3rd, 2024
பொதுத் தேர்தல் நிறைவடைந்த உடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து!

Thursday, October 3rd, 2024
இலங்கை மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் காலங்களில் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் எதிர்கால ஆளுநர்களுக்கு ஓய்வூதியம்... [ மேலும் படிக்க ]

வினாத்தாள் கசிவு விவகாரம் – விசாரணைகள் நிறைவடையும் வரையில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டாம் – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்து!

Thursday, October 3rd, 2024
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் நிறைவடையும் வரையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு,... [ மேலும் படிக்க ]

மீண்டும் இஸ்ரேலுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளேன் – ஜோ பைடன் தெரிவிப்பு!

Thursday, October 3rd, 2024
இஸ்ரேல் மீது ஈரான் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதும், உடனடியாக இஸ்ரேலுக்கு உதவும் வகையில் ஈரானின் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தும்படி அமெரிக்க... [ மேலும் படிக்க ]