மாணவி வித்தியா கொலையின் மற்றொரு குற்றவாளியும் தற்கொலை – யாழ் சிறைசாலையில் நடந்தது என்ன?
Monday, May 25th, 2026
.....புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் மரண தண்டனை கைதி ஒருவர் யாழ்ப்பாண சிறைச்சாலையில் இன்றைய(25)தினம் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார்.
புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 46 வயதுடைய... [ மேலும் படிக்க ]

