All posts by editor1

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் – மனித உரிமைகள் ஆணைக்குழு கலந்துரையாடல்!

Saturday, July 20th, 2024
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கடந்த நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முக்கியமான கலந்துரையாடல் ஒன்று... [ மேலும் படிக்க ]

முல்லை நாயாறு பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் – கடற்றொழிலளர் கோரிக்கைகள் தொடர்பில் நேரில் ஆராய்வு!

Saturday, July 20th, 2024
முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த பிரதேச கடற்றொழிலளர் முன்வைத்துவரும் கோரிக்கைகள் தொடர்பில் நெரில்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அரிசிப் பொதிகள் வழங்கிவைப்பு!

Friday, July 19th, 2024
சீன அரசாங்கத்தினால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு என மனிதாபிமான ரீதியில் வழங்கப்பட்ட அரிசி பொதிகளில் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஒரு தொகுதி... [ மேலும் படிக்க ]

தேர்தல் செலவினத்தை கட்டுப்படுத்த வேண்டும் – பரந்துபட்ட பேச்சுவார்த்தையொன்றை ஏற்பாடுசெய்யுமாறு நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம்!

Friday, July 19th, 2024
ஜனாதிபதித் தேர்தல் அறிவித்தலுடன் தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டம் தொடர்பில் அரசியல் கட்சிகள், பொலிஸ் திணைக்களம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுடன் பரந்துபட்ட பேச்சு... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகுக்க காட்டியதாக கூறியவர்கள் அதனூடாக தமிழ் மக்களின் நலனுக்காக இதுவரை சாதித்தது என்ன – ஈ.பிடி.பியின் ஊடக பேச்சாளர் கேள்வி!

Friday, July 19th, 2024
புலிகளை மட்டுமே அழித்து பயங்கரவாத யுத்தத்தை வெற்றிகொண்டேன் என மமதையுடன் முழங்கிய சரத் பொன்சாவுக்கு தமிழ் மக்களை வாக்களிக்க சொல்லி  தமிழ் மக்களின் ஒற்றுமையை... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷில் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல் – 100 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம்!

Friday, July 19th, 2024
பங்களாதேஷில் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 100 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். மோதல் சம்பவம் காரணமாக இதுவரை 19... [ மேலும் படிக்க ]

பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேற அவர்களது சட்டத்தரணிகளே காரணம் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றச்சாட்டு!

Friday, July 19th, 2024
கஞ்சிபானை இம்ரான் மற்றும் கனேமுல்ல சஞ்ஜீவ ஆகிய பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேற அவர்களது சட்டத்தரணிகளே காரணம் எனத் தெரியவந்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இலங்கை வருகைதந்த ஜப்பானியத் தூதுக்குழுவின் தலைவர் இசுமி ஹிரோடோ தெரிவிப்பு!

Friday, July 19th, 2024
நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானியத் தூதுக்குழுவின் தலைவர் கலாநிதி இசுமி ஹிரோடோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் மாதத்திலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் தெரிவிப்பு!

Friday, July 19th, 2024
ஓகஸ்ட் மாதத்திலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதி தொடர்பான குழுவின் அறிக்கை ஓகஸ்ட் மாதம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் தினத்தை அடுத்த வாரம் அறிவிப்பதற்கு எதிர்பார்ப்பு – தேர்தல்கள் ஆணையாளர் ரத்நாயக்க தெரிவிப்பு!

Friday, July 19th, 2024
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் தினத்தை அடுத்த வாரம் அறிவிப்பதற்கு எதிர்பார்ப்பதாகத் தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான... [ மேலும் படிக்க ]