29 பரிசோதகர்களுக்கு பதவி உயர்வு – பொலிஸ் ஊடக பிரிவு!
Saturday, November 4th, 2017
பொலிஸ்விசேட அதிரடிப்படையின் பரிசோதகர்கள் 29 பேர், பிரதான காவற்துறை பரிசோதர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய அந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்த ஆண்டு இறுதியில் கைச்சாத்தாகிறது இலங்கை-சீனா வர்த்தக உடன்படிக்கை
வல்லுனர்களின் பரிந்துரைகளுக்கு அமையவே முடிவுகள்: கொரோனா தொடர்பில் ஜனாதிபதி!
நாடளாவிய ரீதியாக 4000 அதிபர் வெற்றிடங்கள் - இலங்கை அதிபர் சேவைகள் சங்கம் தகவல்!
|
|