25 உப நகரங்கள்அபிவிருத்தி -உள்ளூராட்சி மன்ற அமைச்சு!
Wednesday, May 16th, 2018நாடு முழுவதும் 25 உப நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
25 மாவட்டங்களில் இருந்தும் 25 உப நகரங்கள் தெரிவு செய்யப்படவுள்ளதோடு குறித்த வேலைத் திட்டத்தை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சுமுன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கோத்தபாய ராஜபக்சவிற்கே ஆதரவு: அறிவித்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்!
வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பியவர்களிற்கு 48 மணி நேர கால அவகாசம் - கைது செய்யப்பட்டால் 3 வருட ச...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக வீடு - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
|
|