ஹம்பாந்தோட்டை துறைமுகம்: அபிவிருத்தி உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
Friday, November 17th, 2017ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அரச மற்றும் தனியார் ஒத்துழைப்பின் மூலம் அபிவிருத்தி செய்வதற்குரிய கைச்சாதிடப்பட்டுள்ள சலுகை உடன்படிக்கையை திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது
அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பல இணைந்து கடந்த ஜுலை 29 ஆம் திகதி இந்த சலுகை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. இந்த உடன்படிக்கையின் விதப்புரைகளுக்கு அமைய அது கைச்சாத்திட்ட தினத்திலிருந்து 180 நாட்களுக்குள் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை நிபந்தனைகளை குறித்த தரப்பினர் பூர்த்தி செய்ய வேண்டும் இதற்கமையவே தற்போது நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது
Related posts:
நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறுகள் இலங்கை அரசியலில் பாரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது - பிருத்தானிய கொன்ச...
வவுனியா பொலிஸாரினால் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் - மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
பாதீட்டில் யோசனை முன்வைக்கப்பட்ட விசேட பண்ட - சேவை வரி ஜனவரிக்கு பின்னர் அமுலாகும் - நிதியமைச்சின் ச...
|
|