நாட்டில் இன்றும் நாளையும் பரவலாக மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Tuesday, January 9th, 2024

நாட்டில் இன்றும் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்றும் நாளையும் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இதேவேளை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் சூழ்ந்து காணப்படுதுடன் வடக்கு, கிழக்கு, ஊவா,மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது

000

Related posts:

எதிர்வரும் 10 ஆம் திகதிமுதல் முற்பதிவு அவசியமில்லை - புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் ...
சவால்களைக் கண்டு தப்பித்து ஓடும் பழக்கம் எங்களிடம் இல்லை - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
இலங்கையில் இருக்கும் ரஷ்யர்கள், உக்ரேனியர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் - பொது பாதுகாப்பு அம...