அவசர கூட்டத் கூட்டுமாறு ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு அழைப்பு விடுத்துள்ள ரஷ்யா !
Saturday, April 14th, 2018அமெரிக்க கூட்டுப்படையின் சிரியா மீதான தாக்குதலை அடுத்து அவசரமாக ஐநா பாதுகாப்பு சபையை கூட்டுமாறு ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது.
சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட இரசாயனத் தாக்குதலுக்கு பதலளடி கொடுக்கும் வகையில், அமெரிக்க, இங்கிலாந்து, பிரான்ஸ் அடங்கிய கூட்டுப்படை சிரியா மீது தாக்குதலை நடத்தியிருந்தது
இந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ள ரஷ்யா குறிப்பிட விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக ஐ நா பாதுகாப்ப சபையை அவசரமாக கூட்டுமாறு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.
Related posts:
ரோமின் முதல் பெண் மேயர்!
பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை!
ஜப்பானுக்குள் உள்நுழைய அனைத்து வெளி நாட்டவர்களுக்கும் தடை - ஜப்பானிய பிரதமர் அறிவிப்பு!
|
|