விரைவில் கிராம உத்தியோத்தர் பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் வஜிர அபேவர்த்தன!
Thursday, August 24th, 2017கிராம உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட நான்காயிரம் பேருக்கு விரைவில் நேர்முகப் பரீட்சை இடம்பெறவுள்ளது உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாடெங்கிலும் ஆயிரத்து 815 கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்கள் நிலவுகின்றன. கிராம உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு நடைமுறை பின்போடப்படவில்லை என்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கூறினார்
நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அபேவர்த்தன பதில் அளித்தார்.
Related posts:
கல்வியற் கல்லூரிகளுக்கான புதிய ஆசிரிய மாணவர் உள்வாங்கல் தொடர்பான வர்த்தமானி!
பாடசாலையில் பெண்களின் பைகளை ஆண்கள் பரிசோதிப்பதை தவிர்க்க வேண்டும் - தமிழர் ஆசிரியர் சங்கம்!
500 அமெரிக்க டொலர் கடன் உடன்படிக்கையில் இந்தியா - இலங்கை இடையே இன்று ஒப்பந்தம் கைச்சாத்து!
|
|
மினுவங்கொடை கொத்தணியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து நாநூறை அண்மித்துள்ளத...
12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் - சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய...
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் நிறுத்தம் - யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்...