விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அரச துறையில் வேலைவாய்ப்பு!

Friday, October 27th, 2017

திறமையான விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அரச துறையில் தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க  தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல அப்பேகம வளாகத்தில் நேற்று இடம்பெற்ற சர்வதேச வெள்ளைபிரபு தின நிகழ்வில் உரையாற்றிய சமூக வழுவுட்டல் நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க இந்த விடயத்தை  அவர் குறிப்பிட்டார்.

Related posts: