முல்லேரியா மருத்துவமனையுடன் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை இணைப்பு!
Monday, November 13th, 2017
மாலபே நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை முல்லேரியா ஆதார மருத்துவமனையுடன் இணைக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
முல்லேரிய மருத்துவமனையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் 2 ஆண்டுகளுக்குள் இது தொடர்பான யோசனைய நடைமுறைப் படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Related posts:
உள்நாட்டு இறைவரி சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது - உயர்நீதிமன்றம்!
மேலும் 8 நாடுகளுக்கு விமானப் பயண தடை!
சீனா தாக்குதலை நடத்தினால் அமெரிக்கா தாய்வானை பாதுகாக்கும் - ஜோ பைடன் அறிவிப்பு!
|
|