மீண்டும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

Wednesday, November 8th, 2017

இம்மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நாடு தழுவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு , கம்பஹா , களுத்துளை , குருநாகல் , புத்தளம், இரத்தினபுரி, கேகாலை , யாழ்ப்பாணம் , கல்முனை , கண்டி, மட்டக்களப்பு ஆகிய மாவட்ட்ங்கள் தொடர்ந்தும் டெங்கு அச்சுறுத்தல் நிலவும் மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதற்கமைவாக அனைத்து அரச நிறுவனங்களின் வளாகங்கள், வழிபாட்டுத் தளங்கள் ,பாடசாலைகள் புதிய கட்டட நிர்மாணப்பணிகள் முதலான டெங்கு குடமபிகள்  பரவக்கூடிய பகுதிகள் கண்டறிந்து துப்பரவு செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts:

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு புத்தாண்டுக்கு கொடுப்பனவாக 5,000 ரூபா – அடுத்தவாரம் வழங்கப்படும் எ...
இலங்கையில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை - சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அரச தல...
பேச்சு சுதந்திரம் தேச துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் என நினைக்க வேண்டாம் - வடமாகாண ஆளுநர் தெரிவிப...

முடக்க நிலையால் 276 பாடசாலை நேரங்கள் இழக்கப்பட்டுள்ளன : நிவர்த்தி செய்ய வாரத்தின் ஏழு நாட்களும் பாடச...
ஊரடங்கை மீறிய குற்றத்தில் இதுவரை 66 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது - 8 ஆயிரத்து 671 பேருக்கு தண்டனை...
நீங்கள் கேட்ட தலைவர் நான் - நீங்கள் என்னிடம் ஒப்படைத்த பொறுப்பை நான் குறைவின்றி நிறைவேற்றுவேன் - சு...