பொலிஸ் கான்ஸ்டபிள் தரத்திற்கு விண்ணப்பங்கள் கோரல்!

Sunday, January 7th, 2018

பொலிஸ் விசேட அதிரடி படையணியில் பொலிஸ் கான்ஸ்டபிள் தரத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இம்மாதம் 10 ஆம் திகதி வரையில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வெளியான அரச வர்த்தமானியில் பார்வையிட முடியும்.

Related posts:

கடும் பொருளாதார நெருக்கடி நிலை - மக்கள் போராட்டங்களால் நாட்டில் பாரிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள...
நாடாளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத் பயணித்த வாகனம் பாரவூர்தியுடன் மோதி விபத்து - அறுவருக்கு காயம்!
கடந்த 5 வருடங்களை விட இந்த வருடம் விவசாய ஏற்றுமதியால் 86 ஆயிரம் மில்லியன் வருமானம் - ஏற்றுமதி விவசாய...