பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து!
Saturday, December 16th, 2017
வட மாகாணத்தில் கடமையாற்றும் அனைத்து பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சிரேஷ்ட்டபொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கமைய விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தேர்தல் முடிவுகளை மாவட்ட மட்டத்தில் வெளியிட முடியாது - தேர்தல் ஆணைக்குழு!
அரசாங்கம் சரியான தீர்மானத்தை எடுக்கும்போது அரச நிறுவனங்களும் அந்தக் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்ட...
கொரோனா அறிகுறிகளைக் கொண்டவர்கள் இரத்த தானம் செய்ய வேண்டாம் - தேசிய இரத்த மாற்று சேவைகளின் பணிப்பாளர...
|
|