பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து!
Saturday, December 16th, 2017
வட மாகாணத்தில் கடமையாற்றும் அனைத்து பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சிரேஷ்ட்டபொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கமைய விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருநாள் விஜயம் மேற்கொண்டு இன்றுமாலை இலங்கைவருகின்றார்!
இந்தியா – இலங்கை - இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும் - இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்...
யாழ் போதனா வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைகள் ஆரம்பம் - பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!
|
|
|


