புதிய 3 அரச மருத்துவ பீடங்கள் – உயர் கல்வி அமைச்சு!
Wednesday, July 5th, 2017
புதிதாக அரச மருத்துவ பீடங்கள் மூன்றை அடுத்த ஆண்டு நிறைவடைவதற்குள் ஆரம்பிப்பதற்கு உயர் கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
குருநாகல், இரத்தனபுரி, மொறட்டுவை ஆகிய இடங்களில் இவை ஸ்தாபிக்கப்படவுள்ளது. முதலாவது மருத்துவபீடம் இந்த ஆண்டு இறுதியில் குருநாகலில் திறந்து வைக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இரத்தினபுரி அரச மருத்துவபீடத்தின் நிர்மாணப் பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும். மொறட்டுவபீடத்தின் நிர்மாணப் பணிகளை அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
அனர்த்தம் தொடர்பில் தகவல்களை பெற விஷேட ஏற்பாடு!
அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் ஒரே நீதி - பரீட்சைகள் ஆணையாளர்!
2024 ஆம் ஆண்டு இரண்டு பிரதான தேர்தல்கள் நடைபெறும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
|
|
|
இராணுவ அதிகாரிக்கு எதிரான தடை : அமெரிக்காவுடன் முரண்பட முடியாது என அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
கீரிமலை ஜனாதிபதி மாளிகையை நீண்டகால குத்தகை என்ற பெயரில் ஒப்படைக்க கூடாது - அகில இலங்கை இந்து மா மன்ற...
மைத்தி உள்ளிட்ட நால்வரின் சொத்து விபரங்களை சத்திய கடதாசி மூலம் நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு உயர் நீ...


