பிரதேச செயலாளர் பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்
Wednesday, May 10th, 2017நாட்டிலுள்ள பிரதேச செயலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துவதறகான வாய்ப்பு இதன் மூலம் கிடைக்குமென்றும் அமைச்சர் கூறினார்;.323 பிரதேச செயலாளர் பிரிவுகளை 360 வரை அதிகரிப்பது இலக்காகும் என்றும் அவர் தெரிவித்தார்.
Related posts:
விமான போக்குவரத்துக்கு எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை!
தேர்தல் சட்டங்களில் நிலவும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு விசேட தெரிவுக்குழு - எதிர்வரும் திங்களன்று ந...
இலங்கை வரும் இந்தியர்களுக்கு புதிய விசா நடைமுறை - இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை!
|
|