பாதுகாப்பு குறித்து ஈரானுடன் இலங்கை முக்கிய பேச்சு!
Friday, April 28th, 2017
ஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஹெசெய்ன் டெய்கன் (Hossein Dehghan) மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சரத் குமாரவுக்கும் இடையில் பாதுகாப்பு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ரஸ்யாவின் மொஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச பாதுகாப்பு தொடர்பான மாநாட்டின் பக்க அமர்வாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு நாடுகளும் இதன்போது ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரஸ்யாவில் இடம்பெற்ற பாதுகாப்ப மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளும் பங்கேற்றுள்ளன. சர்வதேச பயங்கரவாதம் காரணமாக உலகில் எழுந்துள்ள பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
அரச நிறுவனங்களை கணனிமயப்படுத்த நடவடிக்கை!
சனல் 4 வெளியிட்ட வீடியோ அறிக்கைக்கு பதிலளிக்காமல் இருக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானம்!
உரிய முறையில் விசாரணை இல்லையோல் எந்த ஒரு அரச விடுதிகளிலும் தாங்க முடியாது - ரூபினி வரதலிங்கம் காட்டம...
|
|
|
பெய்ரூட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிவாரணம் – லெபனானுக்கான ...
பொதியை பெற வந்தவரை மிரட்டிய யாழ் - கொழும்பு தனியார் பேருந்து பொதிகள் சேவைகள் நிறுவனத்தினர் - யாழ்ப...
கொடுப்பனவு விவகாரம் - சுகாதார அமைச்சருடன் சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகள் மேற்கொண்ட கலந்துரையாடல் இண...


