பாதுகாப்பு அதிசொகுசு வாகனங்கள் ஆழ்கடலில் மூழ்கடிக்கும் நிகழ்வு !

Monday, March 26th, 2018

இலங்கையில் யுத்த காலத்தில் ஜனாதிபதியின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, இறக்குமதி செய்யப்பட்ட குண்டு துளைக்காத அதிசொகுசு வாகனங்களை ஆழ்கடலில் மூழ்கடிக்கும் நிகழ்வு இன்று(26) இடம்பெறவுள்ளது.

குறித்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தொலைத் தொடர்பு சாதனங்கள் மற்றும் பெறுமதியான உபகரணங்கள் வேறாக கழற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு குறித்த வாகனங்களை கடலில் மூழ்கடிக்க காரணம், பழைமை வாய்ந்த மோட்டார் வாகனங்களை மீண்டும் திருத்த அதிக செலவு செலவாகின்றமை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:

இலங்கையின் பொருளாதார மீள் எழுச்சிக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கத் தயார் - இலங்கைக்கான பதில் சீன தூத...
குறுகிய அரசியல் நலன்களுக்காக உண்மையான தொழிற்சங்க தலைவர்கள் போராடுவது கிடையாது - பிரதமர் மஹிந்த ராஜப...
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக டபிள்யூ.கே.டி...