பரிந்துரைகளை அமுலாக்க நடவடிக்கை!
Saturday, January 13th, 2018
பிணை விநியோக மோசடி விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை அமுலாக்க மத்திய வங்கி நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இதற்காக குறித்த அறிக்கை மத்திய வங்கியின் ஆளுனருக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிணையங்கள் ஆணைக்குழுவில் உள்ள சர்ச்சைக்குரிய பேர்ப்பச்சுவல் ட்ரஸரிஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் குறித்தும் தீர்மானிக்கப்படவுள்ளது.
குறித்த நிறுவனத்தின் ஊடாகவே பிணை விநியோகத்தில் மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் மதிப்பாய்வுகளை மேற்கொண்ட பின்னரே தீர்மா...
யாழ்ப்பாணத்திலும் சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை - நோயாளர்கள் பிரிவுகள் செயலிழப்பு – நோயாளர்கள் அவதி!
மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இறுதி கிரியைகள் வியாழன்!
|
|
|


