பயிர்ச்செய்கைக்கு தரிசு நிலங்களை பயன்படுத்த முயற்சி!
Monday, May 28th, 2018காலி மாவட்டத்தில் தரிசு நிலங்களை பயிர்ச்செய்கைக்காக பிரித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாற்பது ஹெக்டயருக்கு 400 புசல் உள்நாட்டு விதைநெல்லை 521 பயனாளிகளுக்கு வழங்க தென்மாகாண விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக 54 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.19 பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்தச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது
Related posts:
கோப்குழுவின் தலைவரை பதவி விலக வலியுறுத்துகிறது UNP.!
பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் பாரிய அளவில் அபிவிருத்தி –இராஜாங்க ...
ஒக்ரோபரில் உயர்தர பரீட்சை – அடுத்து ஆண்டு ஜனவரியில் சாதாரண தர பரீட்சை - நடத்த தீர்மானித்துள்ளதாக பி...
|
|