பயணிகள் போக்குவரத்துக்கு இனி மின்சார பஸ்கள்!
Sunday, January 14th, 201818 மின்சார பஸ்களை கொழும்பு நகரின் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை 50 மின்சார பஸ் வண்டிகளை கொள்வனவு செய்வதற்காக திறைசேரியிடமிருந்து 50 கோடி ரூபாவை பெற்றுள்ளது. முதற்கட்டமாக 18 பஸ்களைகொள்வனவு செய்யவிருப்பதாக அதன் தலைவர் ரமல் சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும் மின்சார பஸ் வண்டிகளை கொள்வனவு செய்வதற்கான கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
மேடை நாடக கலைஞர்களுக்கு ப்ரேக்ஷா விபத்து காப்புறுதியை ஆரம்பித்து வைத்தார் பிரதமர்!
கொரோனா தொற்றுடன் தொடர்ந்தும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை நிலையங்களில்!
தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான நிபந்தனைகளை திருத்துமாறு அரச தலைவர் மின்சக்தி அமைச...
|
|