பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது ரயில்வே தொழிற்சங்கம்?
Monday, November 5th, 2018ரயில்வே கட்டுபாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவிக்கப்படும் நபர்களை கைது செய்யுமாறு ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு, குறித்த நபர்களை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதவிடத்து, இன்று (05) நள்ளிரவுமுதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக, ரயில்வே கட்டுபாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர், லால் ஆரியரத்ன மேலும் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
எனது பெயரை பயன்படுத்த வேண்டாம் - கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
இந்திய மீனவர்களின் அத்துமீறல் புதிதல்ல - செய்திகளை வெளியிடும்போது தமிழ் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட...
வனவளத் திணைக்களத்தினரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் – திலீபனின் எ...
|
|