நாடளாவிய ரீதியில் அரச மருத்துவவர்கள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு தயார்!
Friday, May 19th, 2017மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் மேற்கொள்ளப்பட்ட பேரணியினை அடக்கும் நோக்கில் மாணவர்களுக்கு கண்ணீர் புகை மற்றும் கைத்தடித் தாக்குதல்களை மேற்கொண்டு கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அடையாளப் பணிப் பகிஷ்கரிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக அரச மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த தொழிற்சங்கப் போராட்டமானது எதிர்வரும் 22ம் திகதி காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நாடாளாவிய ரீதியாக முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
இலங்கையின் வரைபடம் மாறுகின்றது!
தேர்தல் முறைகேடுகள் - முறையிட Whatsapp இலக்கம் அறிமுகம்!
ஏப்ரல் 21 தாக்குதலிற்கு இன்றுடன் 3 மாதங்கள்
|
|