நல்லாட்சி அரசியல் குறித்து ஜனாதிபதியிடமிருந்து விசேட அறிவிப்பு!

Thursday, February 15th, 2018

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் நிலவும் பரபரப்பான சூழ்நிலையில் நல்லாட்சி அரசியல் குறித்த விசேட அறிவிப்பொன்றினை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு(16)முன்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Related posts: