நல்லாட்சி அரசியல் குறித்து ஜனாதிபதியிடமிருந்து விசேட அறிவிப்பு!
Thursday, February 15th, 2018
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் நிலவும் பரபரப்பான சூழ்நிலையில் நல்லாட்சி அரசியல் குறித்த விசேட அறிவிப்பொன்றினை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு(16)முன்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
Related posts:
உள்ளூர் சினிமா துறையை பாதுகாப்பதற்கு அரச தலையீட்டுடன் ஈராண்டு காலத்திற்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பத...
விவசாயம் மற்றும் சேவை வழங்கலில் மட்டுமல்லாது கைத்தொழில் துறையிலும் நாட்டை அபிவிருத்தி செய்வது இலக்கு...
நாட்டில் இதுவரை முட்டைகள் இறக்குமதி செய்யப்படவில்லை - பொய்யான செய்திகளே பரவுகின்றன என வர்த்தக அமைச்ச...
|
|
|


