தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்களை கைவிட முடியாது – ஜனாதிபதி!

Monday, May 1st, 2017

நீண்டகால போராட்டப் பாதையில் புடம் போடப்பட்டு நவீன ஜனநாயக சமூக கட்டமைப்பில் முக்கிய சக்தியாக செயற்படும் தொழிலாளர் வர்க்கம் நாட்டின் ஜனநாயகத்தை வெற்றி பெறச் செய்யும் போராட்டத்திலும் முக்கிய பங்கை வகித்திருக்கின்றார்கள் என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள தொழிலாளர் மே தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தி வருமாறு:

t1

Related posts: