தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்களை கைவிட முடியாது – ஜனாதிபதி!
Monday, May 1st, 2017
நீண்டகால போராட்டப் பாதையில் புடம் போடப்பட்டு நவீன ஜனநாயக சமூக கட்டமைப்பில் முக்கிய சக்தியாக செயற்படும் தொழிலாளர் வர்க்கம் நாட்டின் ஜனநாயகத்தை வெற்றி பெறச் செய்யும் போராட்டத்திலும் முக்கிய பங்கை வகித்திருக்கின்றார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள தொழிலாளர் மே தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தி வருமாறு:

Related posts:
தட்டுப்பாடு ஏற்படாது - பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் - சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என சட்டமா அதிபர் அறிவிப்பு!
பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த ஊக்கத் தொகை - பொது நிர்வாக அமைச்...
|
|
|


