அரச இயந்திரம் சரியாக இயங்கவில்லை – எஸ்.பி. திஸாநாயக்க குற்றச்சாட்டு!

Sunday, May 21st, 2023

இன்னும் அரச இயந்திரம் சரியாக இயங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் பி.திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்..

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

ஜனாதிபதி எவ்வளவோ முயற்சித்தும் அரசாங்க இயந்திரத்தின் குறைபாடுகள் காரணமாக சில செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


போதைப்பொருள் வர்த்தகத்தை தடுப்பதற்கான பொறிமுறையை பலப்படுத்த நடவடிக்கை - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரி...
இலங்கை வரும் இந்தியர்களுக்கு புதிய விசா நடைமுறை - இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை!
இடசாரி சக்திகளோ வலதுசாரி சக்திகளோ எவரானாலும் எதிர்வரும் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது...