தேர்தல் முடிவுகளை மாவட்ட மட்டத்தில் வெளியிட முடியாது – தேர்தல் ஆணைக்குழு!
Wednesday, February 14th, 2018இடம்பெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகள், மாவட்ட மட்டத்திலோ அல்லது தேசிய மட்டத்திலோ வெளியிடப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நிலவும் சட்டத்திற்கு அமைய அவ்வாறு முடிவுகளை வெளியிட ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை என அதன் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழில் தேங்காய்க்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் விஷேட செய்தி!
தொடர்ந்தும் ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை – இராணுவத் தளபதி தெ...
|
|