தேசிய பாடசாலைகள்; பாதிக்க ப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் மத்திய நிலைய ங்களாக செயற்படும் – கல்வியமைச்சு அறிவிப்பு!

நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகள் அனைத்தையும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் மத்திய நிலையங்களாக செயற்படுத்துமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக பெருமழைரூபவ் பெருவெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களிலும்ஏனைய இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுரூபவ் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை பலதரப்பட்டோரும் இன மத மொழி வேறுபாடுகளைக் கடந்து வழங்கி வருகின்றனர்.
தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் பொருட்டு நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகள் அனைத்திலும் நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் மத்திய நிலையங்களாக செயற்படுத்துமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சட்டம் ஒழுங்கை பேணத் தவறியதற்காக பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவ தளபதிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்...
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகை!
பெப்ரவரி 14 ஆம் திகதிமுதல் இலங்கையில் ஆரம்பிக்கப்படுகின்றது ஆடம்பர ரயில் சேவை!
|
|
கொழும்பு மற்றும் பிற பகுதிகளில் மீண்டும் காற்று மாசுபடும் வீதம் அதிகரிப்பு - தேசிய கட்டிட ஆராய்ச்சி ...
போலியான குறுஞ் செய்திகள் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு பொதுமக...
அடுத்த வருடத்திற்கான இலவச பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுச...