தெற்கை உலுக்கும் மர்மம்- அச்சத்தில் பெற்றோர்!
Monday, May 21st, 2018
எடினோ என அழைக்கப்படும் வைரஸ் தென் மாகாணத்தில் பரவுகின்றதா என்பது தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கட்டுள்ளது.
இதேவேளை, தெற்கில் உள்ள மாணவர்களுக்கு நோய் அறிகுறிகள் இருந்தால் பாடசாலை அனுப்ப வேண்டாம் என தென் மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நோய் பரவல் தொடர்பில் ஆராய மருத்துவ நிபுணர் குழு தெற்கிற்கு செல்லவுள்ளது. இந்த வைரஸ் நோய் பரவல் காரணமாக 11 சிறுவர்கள் உட்பட 13 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடனுதவியை இரத்துச்செய்யப்போவதாக உலக வங்கி எச்சரிக்கை!
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படும்!
யாழ்ப்பாணம் வருகின்றார் ஜனாதிபதி!
|
|
|
தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு சம்பவத்தின் பின்னணியில் பெரிய சூத்திரதாரி - அமைச்சர் சரத் வீரசேகர ச...
இன்றுமுதல் முச்சக்கர வண்டிகள் மின்சார முச்சக்கர வண்டிகளாக பரிணாமம் - மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு...
வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்கள் மீள் செலுத்தும் வீதம் 13 சதவீதத்தால் வீழ்ச்சி - நிதி இராஜாங்...


