திடீர் அனர்த்த நிதியுதவியாக ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கு நிதி!

நாட்டில் திடீர் அனர்த்ங்கள் எற்படும் சந்தர்ப்பங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் மாவட்ட செயலாளர்களுக்கு அரசாங்கம் தலா 10 இலட்சம் ரூபா வீதம் நிதியுதவியை வழங்கியுள்ளது.
இதற்கு மேலதிகமாக ஒரு கோடி ரூபா நிதி இத்தகைய அனர்த்த சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவதற்காக தேசிய காப்புறுதி நிதியத்திலிருந்து அரசாங்கம் ஒதுக்கீடு செய்திருப்பதாக தேசிய அனர்த்த சேவை மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராஜா தெரிவித்துள்ளார்.
Related posts:
அரசின் அலட்சியத்தினால் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு பூட்டு!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் ஒப்புதல்!
எதிர்வரம் வாரத்தில் சலுகை விலையில் சீனியை வழங்க நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவிப...
|
|