ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!
Tuesday, April 24th, 2018தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 பேருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இடையே இன்று விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டம் மற்றும் மேலும் சில முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கோப்குழுவின் தலைவரை பதவி விலக வலியுறுத்துகிறது UNP.!
புகையிரத ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆணைக்குழு - சகல பிரச்சினைகளுக்கும் இரண்டு மாதங்களுக்குள...
‘நாம் 200’ நிகழ்வு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நாளை - இந்திய அரசின் பிரதிநிதியாக பங்கேற்க இந்திய...
|
|