ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Tuesday, April 24th, 2018

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 பேருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இடையே இன்று விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டம் மற்றும் மேலும் சில முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: