சுகாதார பணியாளர்கள் வேலைநிறுத்தம்!
Tuesday, November 21st, 2017வேதன கொடுப்பனவு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து உதவி மருத்துவர்கள், தாதியர் பணியார்கள், துணை சேவையாளர்கள் மற்றும் உள்ளக மருத்துவ பணியார்கள் ஆகியேர் அடையாள பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
நாளையதினம் 22ஆம் திகதி அவர்கள் அடையாள பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். புஞ்சி பொரளையில் அமைந்துள்ள அரச தாதியர் சங்கத்தின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணியாளர்களின் ஒன்றிணையத்தின் இணைப்பாளர் சமன் தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
ஆளுநர் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச் சூடு - நைஜீரியாவில் நால்வர் உயிரிழப்பு!
மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன - ஒரு மில்லியன் டோஸ் சினோவெக் தடுப்பூசி...
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 50 வீதத்திற்கும் அதிகமானோருக்கு முழுமையாக தடுப்பூ வழங்கப்பட்டுள்ளது - ...
|
|