சமூக நலன்புரிக்காக 153 பில்லியன் – நிதி இராஜாங்க அமைச்சர்!

Friday, November 17th, 2017

அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் சமூக நலன்புரித் திட்டங்களுக்கென 153 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

நாடாமன்றத்தில் நடைபெற்ற வரவு – செலவுத்திட்ட பிரேரணையின் இரண்டாம் வாசிப்பின் மீதான ள் விவாதத்தின் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

Related posts: