சமூக நலன்புரிக்காக 153 பில்லியன் – நிதி இராஜாங்க அமைச்சர்!
Friday, November 17th, 2017அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் சமூக நலன்புரித் திட்டங்களுக்கென 153 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
நாடாமன்றத்தில் நடைபெற்ற வரவு – செலவுத்திட்ட பிரேரணையின் இரண்டாம் வாசிப்பின் மீதான ள் விவாதத்தின் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
Related posts:
புலிகளின் கனவைச் சிதைத்தார் அமைச்சர் ஐங்கரநேசன்;
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 418 பேர் கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிப்பு!
பழைய முறையின்படி மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்தமுடியும் - தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு!
|
|