சட்டவிரோத ஆள்கடத்தலுக்கு அரசு இடமளிக்கமாட்டாது – பிரதியமைச்சர் மனு நாணயக்கார!
Thursday, August 2nd, 2018சட்டவிரோத ஆள்கடத்தலுக்கு அரசு இடமளிக்க மாட்டாது என பிரதியமைச்சர் மனு நாணயக்கார தெரிவித்துள்ளார். இதற்கு எதிரான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது என்று பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் ஆள்கடத்தலுடன் தொடர்புடைய நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னால் இருந்தது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கை பின் நோக்கியுள்ளது என்றும் பிரதியமைச்சர் மனு நாணயக்கார சுட்டிக்காட்டினார்.
Related posts:
இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்க சீனா எப்போதும் தயாராக உள்ளது – சீன வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அ...
மோட்டார் வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு – இறக்குமதிக்கான உற்பத்தி வரி 49.1 பி...
சர்வதேச நாணய நிதியமும் ஜப்பானும் இலங்கைக்கு உதவப்போவதில்லை என வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பான...
|
|