சட்டவிரோத ஆள்கடத்தலுக்கு அரசு இடமளிக்கமாட்டாது – பிரதியமைச்சர் மனு நாணயக்கார!
Thursday, August 2nd, 2018
சட்டவிரோத ஆள்கடத்தலுக்கு அரசு இடமளிக்க மாட்டாது என பிரதியமைச்சர் மனு நாணயக்கார தெரிவித்துள்ளார். இதற்கு எதிரான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது என்று பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் ஆள்கடத்தலுடன் தொடர்புடைய நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னால் இருந்தது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கை பின் நோக்கியுள்ளது என்றும் பிரதியமைச்சர் மனு நாணயக்கார சுட்டிக்காட்டினார்.
Related posts:
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பிரஜைகளும் வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்ய வாய்ப்பு - தேர்தல் ஆணைக...
சுற்றுலாத்துறையூடாக 3 பில்லியனுக்கும் அதிக டொலரை வருமானமாக ஈட்ட முடியும் - சுற்றுலா அபிவிருத்தி அதிக...
இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதி - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
|
|
|


