குளிர்பானங்களின் தரத்தை பரிசோதிப்பதற்கான நடவடிக்கை – நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை!
Sunday, April 15th, 2018
உணவு மற்றும் குளிர்பானங்களின் தரத்தை பரிசோதிப்பதற்காக இம்மாதம் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் இம்மாதம் இறுதிவரை முன்னெடுக்கப்படும்.
இந்த பரிசோதனை நடவடிக்கையை உணவு, சுகாதார பிரிவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மேற்கொண்டுவருகிறது நாட்டில் 24 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட உணவு மாதிரிகள் இதன் கீழ் பரிசோதனை செய்யப்படுகின்றன என்று சுகாதார அமைச்சின் உணவு பரிசோதனை மற்றும் தொழில் சுகாதார பிரிவின் பணிப்பாளர் டொக்டர் லஷ்மன் கமலத் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரிப்பு!
ஜூன் 01 முதல் பிளாஸ்டிக் பொருட்கள் இறக்குமதி, உற்பத்தி, பாவனைகளுக்கு தடை - அமைச்சர் பந்துல குணவர்தன ...
பல்வேறு மோசடி சம்பவங்கள் - மாதாந்தம் 100 பேருந்து நடத்துனர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக இலங...
|
|