எதிர்வரும் 21ஆம் திகதிமுதல் தேசிய சட்ட வாரம் -இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்!
Thursday, May 3rd, 2018
2018 ஆம் ஆண்டுக்கான தேசிய சட்ட வாரம் மே 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ் ஆண்டுக்கான தேசிய சட்ட வாரமானது “சட்டத்தை மதிக்கும் சமுதாயத்திற்காக வழக்கறிஞர்கள் சமூகம்” எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படும் என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் தேசிய சட்ட வாரம் யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்ட 10 மத்திய நிலையங்களில் இம்முறை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
ரஷ்யா - சீனா இடையே அணுஆயுத ஒப்பந்தம் – டிரம்ப்!
தமிழகத்தை புரட்டிப்போட்ட மிக்ஜாங் புயல் - மழை ஓய்ந்த பின்னரும் வெள்ளம் வடிந்தோடாததால் தொற்றுநோய்கள் ...
யாழ். வீதியில் இடம்பெற்ற விபத்தில் பலியானது குட்டி யானை!
|
|
|


