கண்டியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஒன்று திரண்ட மக்கள் கூட்டம்!

Monday, May 1st, 2017

நாடுமுழுவதும் இன்றையதினம் தொழிலாளர் தினம் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பேரணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கண்டியில் கெடம்பே மைதானத்தில் நடைபெற்றது.

‘ஒரே அணியில் சரியான பாதையில்’ என்னும் தொனிப்பொரளில் நடைபெற்ற  மேதினக் கூட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்தகொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றன

Related posts: