கண்டியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஒன்று திரண்ட மக்கள் கூட்டம்!
Monday, May 1st, 2017
நாடுமுழுவதும் இன்றையதினம் தொழிலாளர் தினம் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பேரணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கண்டியில் கெடம்பே மைதானத்தில் நடைபெற்றது.
‘ஒரே அணியில் சரியான பாதையில்’ என்னும் தொனிப்பொரளில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்தகொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றன
Related posts:
போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் - அரசாங்கம்!
கடந்த 24 மணி நெரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 829 பேர் கைது - சிலரை நீதிமன்றில் முன்னிலைப்படு...
50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை - உணவுப் பொருட்களை பதுக்குவோருக்கு எதிராகவ...
|
|
|


