ஐ.நா குழு இன்று இலங்கை வருகிறது!
Monday, December 4th, 2017
பலவந்தமாக தடுத்து வைப்பதற்கு எதிரான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் உறுப்பினர்கள் மூவர் இன்று இலங்கை வருகின்றனர்.
இன்று முதல் எதிர்வரும் 15ம் திகதி வரையில் அவர்கள் இலங்கையில் தங்கி இருந்து பல்வேறு ஆய்வுகளை நடத்தவுள்ளனர்.
வடக்கு, கிழக்கு, தென், வடமத்திய, மத்திய மற்றும் மேல் மாகாணங்களுக்கு செல்லும் அவர்கள், அங்குள்ள பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளனர்.
Related posts:
ஜுன் மாதம் முதல் மாவட்ட செயலகங்களூடாக கடவுச்சீட்டினை வழங்க நடவடிக்கை!
அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது எல்லையை 61 ஆக அதிகரிக்குமாறு பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்ச...
தனியார் பல்கலை மருத்துவ மாணவர்களை பயிற்றுவதற்குரிய அரச வைத்தியசாலைகளை கண்டறிய ஜனாதிபதி ரணில் விக்ரமச...
|
|