ஐ.நா குழு இன்று இலங்கை வருகிறது!

Monday, December 4th, 2017

பலவந்தமாக தடுத்து வைப்பதற்கு எதிரான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் உறுப்பினர்கள் மூவர் இன்று இலங்கை வருகின்றனர்.

இன்று முதல் எதிர்வரும் 15ம் திகதி வரையில் அவர்கள் இலங்கையில் தங்கி இருந்து பல்வேறு ஆய்வுகளை நடத்தவுள்ளனர்.

வடக்கு, கிழக்கு, தென், வடமத்திய, மத்திய மற்றும் மேல் மாகாணங்களுக்கு செல்லும் அவர்கள், அங்குள்ள பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளனர்.

Related posts:

நாளையதினம் பல்கலைக்கழகங்கள் ஆரம்பித்தாலும் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படமாட்டாது - உயர்க் ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து வடபகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பது தொடர்பில...
2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகும் - கல்வ...

ஜனாதிபதியின் தீர்மானங்களை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
இலங்கையில் நான்காவது கொவிட் அலை உருவாகும் அபாயம் – எச்சரிக்கும் இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம்!
ஞாயிறு மற்றும் போயா தினங்களில் மேலதிக வகுப்புகளை நடத்துவதைத் தடை - கிழக்கு மாகாண கல்வி அமைச்சு சுற்...