உள்விவகாரங்களில் தலையிட சர்வதேசத்திற்கு இடமில்லை: ரஞ்சித் ஆண்டகை!
Monday, September 4th, 2017உலகின் எந்தவொரு சக்தியானாலும் எமது நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட இடமளிக்கக் கூடாதென மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.
பலாங்கொடவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இவ்வா தெரிவித்துள்ளார்.
எமது நாட்டின் வரலாற்றை வெளிநாட்டு சக்திகள் விழிநடத்துவதற்கு இடமளிக்கக் கூடாது இலங்கைக்கு பொருளாதார சாதகத் தன்மைகளை பெற்றுக்கொடுப்பதாக உறுதிமொழிகள் வழங்கப்பட்டு அதனூடாக இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கான முயற்சிகளை சர்வதேச சமூகம் மேற்கொண்டுவருகின்றது,அத்தடன் உணவு உடை போன்ற காரணிகளுக்காக ஆன்மாவை விலைகொடுக்க முடியாது போராடிப் பெறப்பட்ட அரசியல் சுதந்திரம், பொருளாதார சுதந்திம் வரை முன்னேற்றப்பட வேண்டும் என மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மூத்த அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம் - உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவிப்பு!
சமயல் எரிவாயு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் – முக்கிய த...
முப்படை வீரர்களின் தினசரி ரேஷன் கொடுப்பனவை 1500 ரூபாவாக அதிகரிக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்!.
|
|