உரிய வகையில் அரச கரும மொழியை நடைமுறைப்படுத்த நடவடிக்கை!
Friday, April 13th, 2018அரச கரும மொழியை உரிய வகையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரச நிறுவனங்களுக்கு சென்று தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை அரச மொழிகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தெரிவித்தார்.
Related posts:
இலங்கை நாணயப் பெறுமதி திடீரென அதிகரிப்பு!
போதைப்பொருள் ஒழிப்பு - திறமைகளை வெளிக்காட்டிய அதிகாரிகளுக்கு சிறப்பு விருது!
கொரோனா தொடர்பில் இந்திய பிரதமர் - அமெரிக்க ஜனாதிபதி இடையே முக்கிய கலந்துரையாடல்!
|
|