இலங்கை நிதி மோசடி பொலிஸிக்கு பதில் தலைவர்!

நிதிமோசடி பொலிஸ் பிரிவின் பதில் தலைவராக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஏ.டபில்யூ.ஆர்.பி செனவிரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு துறையின் பணிகளுக்கு மேலதிகமாகவே இந்த பதவி, பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்டுள்ளதுபோலிஸ் ஆணைக்குழு, குறித்த பிரிவுக்கு ஒருவரை நிரந்தரமாக நியமிக்கும் வரை செனவிரட்னவின் பதவி அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
ஒரே நாளில் புகையிரத விபத்தில் 12 பேர் பலி!
சிறுவர் உளவியல் பற்றிக் கவனம் செலுத்தியே தரம் 5 பரீட்சை பற்றித் தீர்மானிக்க வேண்டும் - கல்வி அமைச்சர...
சீனாவில் பாடசாலை ஒன்றின் விடுதியில் தீ விபத்து - 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிப்...
|
|