இன்று 2400 மெற்றிக் தொன் பெற்றோல் விநியோகம்!
Tuesday, November 7th, 2017
நாட்டில் பெற்றோல் விநியோகம் தொடர்பான பிரச்சினை தொடர்ந்தும் நீடித்து வருகிறது. இந்நிலையில் இன்றும், 2400 மெற்றிக் தொன் பெற்றோலை விநியோகிக்க உள்ளதாக பெற்றோலிய அபிவிருத்தி துறை அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்கதெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் பெற்றோலை கொள்கலன்களில் சேகரிக்கும் வகையில் கொள்வனவு செய்ய வேண்டாம்.எரிபொருளை தாங்கிய கப்பல் நாளை இரவு நாட்டுக்கு வரும். அந்த கப்பலினூடாக வரும் பெற்றோலை 9ஆம் திகதி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஜனாதிபதி செயலணிக்கு புதிய உறுப்பினராக நாமல் நியமனம்
தொடர்ந்து பெய்யும் சீரான மழைவீழ்சி - நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு என இலங்கை மின்சார சபையின் பேச்சாள...
புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனு நாளை - நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பா...
|
|
|


