இந்தியாவை ஆட்டம்காணச் செய்கிறது கொரோனா: ஒரே நாளில் 2000 பேர் பலி!

Wednesday, June 17th, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 இலட்சத்து 54 ஆயிரத்து 65ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மாநிலங்கள் புதுப்பித்ததை தொடர்ந்து, அந்நாட்டில் முதல்முறையாக ஒரே நாளில் 2,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து இந்தியாவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 903 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வழமைக்குத் திரும்பியது குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் - ஒருநாள் சேவை இடம்பெறாது எனவும் ...
மே மாதத்திற்குப் பிறகு அரை சொகுசு பயணிகள் பேருந்து சேவை நிறுத்தம் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெர...
ரஷ்ய எதிர்கட்சி அரசியல்வாதி அலக்ஸி நவல்னியின் மரணத்திற்கு ரஷ்ய அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் - ப...