ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நாளை ஜனாதிபதி விசேட அறிவிப்பு!
Tuesday, January 2nd, 2018
சர்ச்சைக்குரிய முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இந்த விசேட அறிவிப்பை வெளியிடுவதாக ஜனாதிபதி தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்ப்டடது.
Related posts:
வியாழனன்று இலங்கைக்கு வருகிறது 5 இலட்சம் இந்திய கொவிட்-19 தடுப்பூசிகள்!
சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் தலைமையில் 'நதிகளைப் பாதுகாப்போம்' வேலைத்திட்டம் முன்னெ...
கொவிட் தொற்றை எதிர்கொள்ள புரதம் நிறைந்த உணவுகளை எடுப்பது மிகவும் அவசியம் - ஊட்டச்சத்து நிபுணர் மருத்...
|
|