அடுத்த மாதம் உள்ளுராட்சி மன்ற புதிய பிரதிநிதிகளுக்கான கூட்டம்!
Monday, February 12th, 2018
நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான கூட்டம் அடுத்த மாதம் இரண்டாம் திகதி இடம்பெறவுள்ளது.
இது விடயம் தொடர்பான வர்த்தனமானி அறிவித்தல் ஒன்றை அமைச்சர் பைஸர் முஸ்தபா விரைவில் வெளியிடுவார். என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
கொரோனா வைரஸ்: ஆபத்து குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
இலங்கைக்கு ஆதரவளிக்கும் கடமைப்பாடு எமக்குள்ளது - உலக வங்கியின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் அறிஸ் ஹட...
எத்தகைய தடைகள் வந்தாலும் கல்வித்துறையில் பணிகளை ஒத்திவைக்க வாய்ப்பில்லை - கல்வி அமைச்சர் சுசில் அறி...
|
|
|


